• Apr 27 2024

கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி - புத்தளத்தை அதிர வைத்த சம்பவம்..!!

Tamil nila / Mar 16th 2024, 8:36 pm
image

Advertisement

மதுரங்குளிய விருதொடே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றிற்குள்  விழுந்து உயிரிழந்துள்ளார்.

கிணற்றிற்குள்  விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் 

அதாவது விருதொடே, மதுரங்குளி பகுதியில் வசித்து வந்த 06 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சிறுமி நேற்று  தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் வாளி ஒன்றின் உதவியுடன் தண்ணீர் எடுக்கச் சென்ற வேளையில் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி - புத்தளத்தை அதிர வைத்த சம்பவம். மதுரங்குளிய விருதொடே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றிற்குள்  விழுந்து உயிரிழந்துள்ளார்.கிணற்றிற்குள்  விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் அதாவது விருதொடே, மதுரங்குளி பகுதியில் வசித்து வந்த 06 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மேலும் இந்த சிறுமி நேற்று  தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் வாளி ஒன்றின் உதவியுடன் தண்ணீர் எடுக்கச் சென்ற வேளையில் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement