• Sep 20 2024

விரைவில் சிறைக்கு செல்லவுள்ள ரணில் - ராஜபக்சக்கள்! வசந்த சமரசிங்க ஆரூடம்

Chithra / Feb 7th 2023, 6:05 pm
image

Advertisement

ரணில் - ராஜபக்சக்கள் தங்களது இறுதியான சுதந்திரத் தினத்தைக் 75ஆவது ஆண்டில் கொண்டாடியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த சுதந்திரத் தினத்துக்கு ரணில் - ராஜபக்சக்கள் சிறையில் இருப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பணமில்லை எனக்கூறிக்கொண்டு, 75ஆவது வருட சுதந்திரத் தினத்தை அரசாங்கம் கொண்டாடியுள்ளது. 

ரணில் - ராஜபக்சக்கள் தங்களது இறுதி சுதந்திரத் தினத்தைக் கொண்டாடியுள்ளனர். அடுத்த சுதந்திரத் தினத்தை கொண்டாட ரணில் - ராஜபக்சக்கள் வெளியில் இருப்பார்களா? எனவும் கேள்வி எழுப்பினார். 

பிரித்தானியர்கள் நாட்டை விட்டுச் சென்று 75 வருடங்களாகிறது. 

ஆனால், நாட்டு மக்கள் தங்களது சுதந்திரத் தினத்தை மார்ச் 09ஆம் திகதி கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் சிறைக்கு செல்லவுள்ள ரணில் - ராஜபக்சக்கள் வசந்த சமரசிங்க ஆரூடம் ரணில் - ராஜபக்சக்கள் தங்களது இறுதியான சுதந்திரத் தினத்தைக் 75ஆவது ஆண்டில் கொண்டாடியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.அடுத்த சுதந்திரத் தினத்துக்கு ரணில் - ராஜபக்சக்கள் சிறையில் இருப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் பணமில்லை எனக்கூறிக்கொண்டு, 75ஆவது வருட சுதந்திரத் தினத்தை அரசாங்கம் கொண்டாடியுள்ளது. ரணில் - ராஜபக்சக்கள் தங்களது இறுதி சுதந்திரத் தினத்தைக் கொண்டாடியுள்ளனர். அடுத்த சுதந்திரத் தினத்தை கொண்டாட ரணில் - ராஜபக்சக்கள் வெளியில் இருப்பார்களா எனவும் கேள்வி எழுப்பினார். பிரித்தானியர்கள் நாட்டை விட்டுச் சென்று 75 வருடங்களாகிறது. ஆனால், நாட்டு மக்கள் தங்களது சுதந்திரத் தினத்தை மார்ச் 09ஆம் திகதி கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement