அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் நாளை 11.4.2023 செவ்வாய்க்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
அச்சுவேலி வாழ் சைவப் பெருமக்கள் இப் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினர் - நாளை எதிர்ப்புப் போராட்டம் samugammedia அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் நாளை 11.4.2023 செவ்வாய்க்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் இடம்பெறவுள்ளது.அச்சுவேலி வாழ் சைவப் பெருமக்கள் இப் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.