• Sep 20 2024

மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத அரசின் தீர்வுதான் அடக்குமுறை - ஜோசப் ஸ்டாலின்!

Tamil nila / Feb 12th 2023, 5:39 pm
image

Advertisement

வடக்கில் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயகப் போராட்டத்தை, ஆரஜாகமுறையாக  அடக்கி நாடாளுமன்ற உறுப்பினரை வலுக்கட்டாயமாக தூக்கிய பொலிசாரின் செயற்பாட்டினை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தொழிற்ச்சங்கள் மற்றும் வெசன அமைப்புக்களின் கூட்டமைப்பினர் 

கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்திருந்தார்.


இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் பல பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் ஆனால் அதற்கான எந்த தீர்வும் இந்த அரசாங்கத்திடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆனால், மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற அமைதியான போராட்டங்களை கொலிசாரை கொண்டு தடுப்பது மட்டுமே அரசாங்கத்தின் நடவடிக்கையாக உள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.


எந்த பிசை;சனைகளையும் தீர்க்க முடியாதபோது மக்களின் போராட்டங்களை அடக்குமுறைமூலம் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் தீர்வாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார் 


மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத அரசின் தீர்வுதான் அடக்குமுறை - ஜோசப் ஸ்டாலின் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயகப் போராட்டத்தை, ஆரஜாகமுறையாக  அடக்கி நாடாளுமன்ற உறுப்பினரை வலுக்கட்டாயமாக தூக்கிய பொலிசாரின் செயற்பாட்டினை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தொழிற்ச்சங்கள் மற்றும் வெசன அமைப்புக்களின் கூட்டமைப்பினர் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்திருந்தார்.இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் பல பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் ஆனால் அதற்கான எந்த தீர்வும் இந்த அரசாங்கத்திடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற அமைதியான போராட்டங்களை கொலிசாரை கொண்டு தடுப்பது மட்டுமே அரசாங்கத்தின் நடவடிக்கையாக உள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.எந்த பிசை;சனைகளையும் தீர்க்க முடியாதபோது மக்களின் போராட்டங்களை அடக்குமுறைமூலம் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் தீர்வாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார் 

Advertisement

Advertisement

Advertisement