• Oct 08 2024

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் களமிறங்கும் சசிகலா இரவிராஜ்- வேட்பு மனுவிலும் கையெழுத்து..!

Sharmi / Oct 7th 2024, 4:07 pm
image

Advertisement

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் இரவிராஜின் பாரியார் சசிகலா இரவிராஜ் போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான  வேட்புமனுவில் இன்றைய தினம்(07) அவர் கையெழுத்திட்டார்.

இதன்போது ரெலொ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் களமிறங்கும் சசிகலா இரவிராஜ்- வேட்பு மனுவிலும் கையெழுத்து. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் இரவிராஜின் பாரியார் சசிகலா இரவிராஜ் போட்டியிடவுள்ளார்.இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான  வேட்புமனுவில் இன்றைய தினம்(07) அவர் கையெழுத்திட்டார்.இதன்போது ரெலொ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement