• Sep 20 2024

இலங்கையில் மூடப்படும் பாடசாலைகள் : வெளியான அறிவிப்பு!

Tamil nila / Sep 9th 2024, 7:52 pm
image

Advertisement

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மூடப்பட்ட பள்ளிகள் வரும் 23ம் திகதி மீண்டும் துவங்க உள்ளன.

மேலும், வாக்குச் சாவடி மையங்களாகப் பயன்படுத்தப்படும் பள்ளிகளை செப்டம்பர் 19-ஆம் தேதி பள்ளி நேரம் முடிந்தவுடன் கிராம அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.

வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பள்ளிகள் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒவ்வொரு பள்ளிக்கும் தொடர்புடைய காலத்தில் மட்டுமே மூடப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் மூடப்படும் பாடசாலைகள் : வெளியான அறிவிப்பு இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.மூடப்பட்ட பள்ளிகள் வரும் 23ம் திகதி மீண்டும் துவங்க உள்ளன.மேலும், வாக்குச் சாவடி மையங்களாகப் பயன்படுத்தப்படும் பள்ளிகளை செப்டம்பர் 19-ஆம் தேதி பள்ளி நேரம் முடிந்தவுடன் கிராம அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பள்ளிகள் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒவ்வொரு பள்ளிக்கும் தொடர்புடைய காலத்தில் மட்டுமே மூடப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement