• Oct 01 2024

இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தம்- மனுஷ நாணயக்கார தெரிவிப்பு! samugammedia

Tamil nila / Oct 11th 2023, 9:16 pm
image

Advertisement

தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்கு 071 66 40 560 எனும் WhatsApp இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தம்- மனுஷ நாணயக்கார தெரிவிப்பு samugammedia தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இஸ்ரேலில் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்கு 071 66 40 560 எனும் WhatsApp இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement