அடுத்த வாரத்திற்குள் முட்டைகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்பதால் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, மீண்டும் பல பிரதேசங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதியை வழங்காத கால்நடை உற்பத்தி மற்றும்
சுகாதார திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
முட்டைக்கு தட்டுப்பாடு - சுகாதார திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை. அடுத்த வாரத்திற்குள் முட்டைகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பண்டிகைக் காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்பதால் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.இதேவேளை, மீண்டும் பல பிரதேசங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதியை வழங்காத கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.