• Sep 21 2024

தன்னைத் தானே சுட்டு இராணுவச் சிப்பாய் உயிர்மாய்ப்பு! SamugamMedia

Chithra / Feb 25th 2023, 6:50 am
image

Advertisement

இராணுவச் சிப்பாய் ஒருவர், தனது கைத்துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பனாகொடை இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளது என்று இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தளை – நாவுல பகுதியைச் சேர்ந்த 31 வயதான சிப்பாயே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

தன்னைத் தானே சுட்டு இராணுவச் சிப்பாய் உயிர்மாய்ப்பு SamugamMedia இராணுவச் சிப்பாய் ஒருவர், தனது கைத்துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இந்தச் சம்பவம் பனாகொடை இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளது என்று இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.மாத்தளை – நாவுல பகுதியைச் சேர்ந்த 31 வயதான சிப்பாயே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement