• Jun 23 2025

சமூக ஊடகங்கள் ஊடாக மன்னார் சுற்றுலா துறையை விருத்தி செய்ய விசேட செயலமர்வு

Chithra / Jun 23rd 2025, 3:39 pm
image


மன்னார் மாவட்டத்திற்கு சுற்றுலா பிரயாணிகளை உள்ளீர்க்கும் விதமாக சமூக வலைதளங்களை விணைத்திறனாக பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்து விசேட கருத்தமர்வு managing together  செயற்திட்டத்தின் கீழ் மன்னார் செஞ்சிலுவை சங்க கிளை மற்றும் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது

மன்னார் மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றுலா பயணிகளுக்கு வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி மேற்கொள்ள கூடிய நுட்பங்களை இளைஞர் மத்தியில் தெளிவுபடுத்தும் முகமாக குறித்த கருத்தமர்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது

 குறித்த கருத்தமர்வின் வளவாளராக வவுனியா பல்கலைகழக திட்ட முகாமைத்துவ சிரேஸ்ர விரிவுரையாளர் திருமதி.மதிவதணி சசிதரன்  கலந்து கொண்டு சமூக ஊடகங்கள் தொடர்பிலும் சுற்றுலா தொடர்பிலும் பல்வேறு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்

அதே நேரம் மன்னார் செஞ்சிலுவை சங்க கிளை தலைவர்,கிளை நிறைவேற்று அதிகாரி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், உறுப்பினர்கள் உட்பட பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது


சமூக ஊடகங்கள் ஊடாக மன்னார் சுற்றுலா துறையை விருத்தி செய்ய விசேட செயலமர்வு மன்னார் மாவட்டத்திற்கு சுற்றுலா பிரயாணிகளை உள்ளீர்க்கும் விதமாக சமூக வலைதளங்களை விணைத்திறனாக பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்து விசேட கருத்தமர்வு managing together  செயற்திட்டத்தின் கீழ் மன்னார் செஞ்சிலுவை சங்க கிளை மற்றும் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றதுமன்னார் மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றுலா பயணிகளுக்கு வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி மேற்கொள்ள கூடிய நுட்பங்களை இளைஞர் மத்தியில் தெளிவுபடுத்தும் முகமாக குறித்த கருத்தமர்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது குறித்த கருத்தமர்வின் வளவாளராக வவுனியா பல்கலைகழக திட்ட முகாமைத்துவ சிரேஸ்ர விரிவுரையாளர் திருமதி.மதிவதணி சசிதரன்  கலந்து கொண்டு சமூக ஊடகங்கள் தொடர்பிலும் சுற்றுலா தொடர்பிலும் பல்வேறு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்அதே நேரம் மன்னார் செஞ்சிலுவை சங்க கிளை தலைவர்,கிளை நிறைவேற்று அதிகாரி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், உறுப்பினர்கள் உட்பட பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement