தமிழ் சித்தரைப் புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விஷேட, அபிஷேசக ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றன.
அந்தவகையில் தமிழ் புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க வண்ணையம்பதி வேங்கடவரதராஜப்பெருமாள் ஆலயத்தில் விஷேட, அபிஷேசக ஆராதனைகள் இடம்பெற்றன.
இதனை ஆலயபிரதம குரு சிவஸ்ரீ செ.ரமணீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடாத்திவைத்தார்.
இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.
--
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து வள்ளி – தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழ் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் விசேட பூஜை வழிபாடுகள் samugammedia தமிழ் சித்தரைப் புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விஷேட, அபிஷேசக ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றன.அந்தவகையில் தமிழ் புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க வண்ணையம்பதி வேங்கடவரதராஜப்பெருமாள் ஆலயத்தில் விஷேட, அபிஷேசக ஆராதனைகள் இடம்பெற்றன.இதனை ஆலயபிரதம குரு சிவஸ்ரீ செ.ரமணீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடாத்திவைத்தார்.இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.--வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து வள்ளி – தெய்வயானை சமேதரராக வேற்பெருமான் வெள்ளி மயில் மீதினில் உள்வீதி மற்றும் வெளிவீதியில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.