• Sep 17 2024

சரிகமபவில் இலங்கை இந்திரஜித்தை பல்லாக்கில் தூக்கி சென்று உச்சக்கட்ட மரியாதை!

Tamil nila / Jul 14th 2024, 7:34 pm
image

Advertisement

இலங்கை  இந்திரஜித்  மற்றும்  சரண் குமார்  சரிகமப நிகழ்ச்சியில் பாடிய ”ஏ சாமி வருது சாமி வருது வழியை விடுங்கடா.. ஒரு பாட்டு படிச்சு ஆடி குதிச்சு வேட்டு வெடிங்கடா” பாடல் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

குறித்த இந்த பாடலை பாடி இருவரும் கோல்டன் சவர்களை வாங்கியிருந்தனர்.

இந்திரஜித் மற்றும் சரண்குமார் இருவரையும் பல்லக்கில் தூக்கி சென்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தனர்.

அத்துடன்  இது குறித்த காணொளிகள் வெளியாகி இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

சரிகமபவில் இலங்கை இந்திரஜித்தை பல்லாக்கில் தூக்கி சென்று உச்சக்கட்ட மரியாதை இலங்கை  இந்திரஜித்  மற்றும்  சரண் குமார்  சரிகமப நிகழ்ச்சியில் பாடிய ”ஏ சாமி வருது சாமி வருது வழியை விடுங்கடா. ஒரு பாட்டு படிச்சு ஆடி குதிச்சு வேட்டு வெடிங்கடா” பாடல் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.குறித்த இந்த பாடலை பாடி இருவரும் கோல்டன் சவர்களை வாங்கியிருந்தனர்.இந்திரஜித் மற்றும் சரண்குமார் இருவரையும் பல்லக்கில் தூக்கி சென்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தனர்.அத்துடன்  இது குறித்த காணொளிகள் வெளியாகி இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement