• Sep 21 2024

அரச நிறுவனங்களின் பொறுப்புகளில் இருந்து விலகினார் இராஜாங்க அமைச்சர் பியல்!

Chithra / Aug 27th 2024, 12:59 pm
image

Advertisement

 

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, தனது கீழ் உள்ள அரச நிறுவனங்களின் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நேற்று (26) அவர் இதனைத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

லங்கா மீன்பிடி கூட்டுத்தாபனம், நாரா நிறுவனம், செனோர் நிறுவனம், வட கடல் நிறுவனம் பியால் நிஷாந்தவின் கீழ் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் பொறுப்புகளில் இருந்து விலகினார் இராஜாங்க அமைச்சர் பியல்  கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, தனது கீழ் உள்ள அரச நிறுவனங்களின் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நேற்று (26) அவர் இதனைத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.லங்கா மீன்பிடி கூட்டுத்தாபனம், நாரா நிறுவனம், செனோர் நிறுவனம், வட கடல் நிறுவனம் பியால் நிஷாந்தவின் கீழ் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement