• Jun 27 2025

தரமற்ற உப்பு இறக்குமதி - திருப்பி அனுப்புவதற்கு தீர்மானம்!

shanuja / Jun 27th 2025, 7:25 pm
image


நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட  உப்பை திருப்பியனுப்புவதற்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது. 


நாட்டிற்கு தேவையான உப்பு 05 கொள்கலன்களில் நாட்டை வந்தடைந்தது.  


இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து உப்பு கொள்கலன்களும் தரநிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். 


இதற்கமைய குறித்த 05 கொள்கலன்களும் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 2000  கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.


உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த 10ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தரமற்ற உப்பு இறக்குமதி - திருப்பி அனுப்புவதற்கு தீர்மானம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட  உப்பை திருப்பியனுப்புவதற்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு தேவையான உப்பு 05 கொள்கலன்களில் நாட்டை வந்தடைந்தது.  இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து உப்பு கொள்கலன்களும் தரநிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த 05 கொள்கலன்களும் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 2000  கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த 10ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement