நாட்டின் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.
இதற்கமைய காசல்ரி மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.
காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 44 அடியாக குறைத்துள்ளது.
இதேவேளை மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 49 அடியாக குறைந்துள்ளதாகவும் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடும் வெப்பம் காரணமாக இவ்வாறு நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளது.