• Oct 18 2024

மிச்சிகன் ஏரியில் கப்டனின் "விசுவாசமான நாயுடன்" மூழ்கிய ஸ்கூனர் 131 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு

Tharun / Jul 24th 2024, 8:32 pm
image

Advertisement

செப்டம்பர் 30, 1893 அன்று காலை மிச்சிகனில் உள்ள பே சிட்டியில் இருந்து சிகாகோவிற்கு ஆறு பேர் கொண்ட குழுவினர் மற்றும் உப்பு சரக்குகளுடன்  தொலைந்து போனது. கப்டன் டேவிட் க்ளோவால் வழிநடத்தப்பட்ட, ஸ்கூனர் கடுமையான புயலை எதிர்கொண்டது. இறுதியில்  கப்பலை கைவிடுமாறு க்ளோ குழுவினருக்கு உத்தரவிட்டார்.

"ஆர்டர் கொடுக்கப்பட்ட உடனேயே, கப்பல் நீரில் மூழ்கியது.     க‌ப்டன் க்ளோவின் விசுவாசமான நாய் மற்றும் கப்பலின் சின்னம் ஆகியவற்றைக் கொண்டு சென்றது" என்று விஸ்கான்சின் நீருக்கடியில் தொல்பொருள் சங்கம் தெரிவித்துள்ளது.

க‌ப்டனின் அன்பான நாயுடன் மிச்சிகன் ஏரியின் அடிவாரத்தில் மூழ்கிய 130 அடி கப்பலின் சிதைவு 130 ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்கான்சின் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது

மிச்சிகன் ஏரியில் கப்டனின் "விசுவாசமான நாயுடன்" மூழ்கிய ஸ்கூனர் 131 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு செப்டம்பர் 30, 1893 அன்று காலை மிச்சிகனில் உள்ள பே சிட்டியில் இருந்து சிகாகோவிற்கு ஆறு பேர் கொண்ட குழுவினர் மற்றும் உப்பு சரக்குகளுடன்  தொலைந்து போனது. கப்டன் டேவிட் க்ளோவால் வழிநடத்தப்பட்ட, ஸ்கூனர் கடுமையான புயலை எதிர்கொண்டது. இறுதியில்  கப்பலை கைவிடுமாறு க்ளோ குழுவினருக்கு உத்தரவிட்டார்."ஆர்டர் கொடுக்கப்பட்ட உடனேயே, கப்பல் நீரில் மூழ்கியது.     க‌ப்டன் க்ளோவின் விசுவாசமான நாய் மற்றும் கப்பலின் சின்னம் ஆகியவற்றைக் கொண்டு சென்றது" என்று விஸ்கான்சின் நீருக்கடியில் தொல்பொருள் சங்கம் தெரிவித்துள்ளது.க‌ப்டனின் அன்பான நாயுடன் மிச்சிகன் ஏரியின் அடிவாரத்தில் மூழ்கிய 130 அடி கப்பலின் சிதைவு 130 ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்கான்சின் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது

Advertisement

Advertisement

Advertisement