• Sep 20 2024

QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய ஊழியர் மீது வாள் வெட்டு! - யாழில் சம்பவம் SamugamMedia

Chithra / Feb 17th 2023, 9:59 am
image

Advertisement

ஏ9 வீதி, யாழ், நாவற்குழி பகுதி எருபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல்!

கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று (16) இரவு 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது..


சம்பவத்தில் படுகாமடைந்தவரை அரிகில் இருந்தவர்கள் மீட்டு யாழ ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய ஊழியர் மீது வாள் வெட்டு - யாழில் சம்பவம் SamugamMedia ஏ9 வீதி, யாழ், நாவற்குழி பகுதி எருபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல்கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் நேற்று (16) இரவு 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் படுகாமடைந்தவரை அரிகில் இருந்தவர்கள் மீட்டு யாழ ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement