• Sep 20 2024

தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவர் காலமானார்!

Tamil nila / Jul 20th 2024, 10:20 am
image

Advertisement

தமிழீழ ராணுவம்  இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் காலமாகியுள்ளதாக தோழன் பாலன்என்பவர் தனது முகநூலில் தகவல் வெளியிட்டுள்ளார். 

தமிழீழ இராணுவம் என்பது  இலங்கையில் செயலிழந்த தமிழ் பிரிவினைவாதக் குழு என்பதுடன் இது பனாகொட த.மகேஸ்வரனால் நிறுவப்பட்ட்டமை குறிப்பிடத்தக்கது 

லண்டனில் படிப்பை பாதியில் விட்டிட்டு தாய்நாட்டிற்காக போராட வந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் இலங்கையிலும் இந்தியாவிலும் நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டவர் என்பதுடன் பனாகொடை இராணுவ முகாமில் இருந்து தப்பியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பின்னர் மட்டக்களப்பு சிறையுடைப்பை நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவர் காலமானார் தமிழீழ ராணுவம்  இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் காலமாகியுள்ளதாக தோழன் பாலன்என்பவர் தனது முகநூலில் தகவல் வெளியிட்டுள்ளார். தமிழீழ இராணுவம் என்பது  இலங்கையில் செயலிழந்த தமிழ் பிரிவினைவாதக் குழு என்பதுடன் இது பனாகொட த.மகேஸ்வரனால் நிறுவப்பட்ட்டமை குறிப்பிடத்தக்கது லண்டனில் படிப்பை பாதியில் விட்டிட்டு தாய்நாட்டிற்காக போராட வந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் இலங்கையிலும் இந்தியாவிலும் நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டவர் என்பதுடன் பனாகொடை இராணுவ முகாமில் இருந்து தப்பியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பின்னர் மட்டக்களப்பு சிறையுடைப்பை நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement