• Sep 20 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் 23 வது நினைவேந்தல் நிகழ்வு ! samugammedia

Tamil nila / Sep 16th 2023, 8:52 pm
image

Advertisement

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் 23 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (16) சாய்ந்தமருது பெளஸி மைதானத்தில்  நடைபெற்றது.



கட்சியின் தவிசாளர் ஏ.எல்.எம்.மஜிட்  தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.



இந்நிகழ்வில், சிறப்பு அதிதியாக இந்தியா வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் கவிமாமணி பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம் ஹரீஸ், எம்.எஸ் தெளபீக், முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலி சாஹீர் மெளலானா, ஹுனைஸ் பாருக், முன்னாள் மாகாண அமைச்சர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள், என பல்லாயிரக்கணக்கான போராளிகள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் 23 வது நினைவேந்தல் நிகழ்வு samugammedia ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் 23 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (16) சாய்ந்தமருது பெளஸி மைதானத்தில்  நடைபெற்றது.கட்சியின் தவிசாளர் ஏ.எல்.எம்.மஜிட்  தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இந்நிகழ்வில், சிறப்பு அதிதியாக இந்தியா வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் கவிமாமணி பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.மேலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம் ஹரீஸ், எம்.எஸ் தெளபீக், முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலி சாஹீர் மெளலானா, ஹுனைஸ் பாருக், முன்னாள் மாகாண அமைச்சர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள், என பல்லாயிரக்கணக்கான போராளிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement