• Apr 27 2024

யாழில் 4வது நாளாக தொடரும் விமானப்படையின் சாகசங்கள்...! குவியும் மக்கள்...!

Sharmi / Mar 9th 2024, 3:40 pm
image

Advertisement

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ் முற்றவெளி மைதானத்தில் இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.

“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த 06ம் திகதி ஆரம்பமாகிய கண்காட்சி நாளை(10) வரை காலை 10 மணி முதல் இரவு 11 மணிரை இடம்பெறவுள்ளது.

இன்றைய தினம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது விமானப் படையினரின் பல்வேறு சாகச நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


யாழில் 4வது நாளாக தொடரும் விமானப்படையின் சாகசங்கள். குவியும் மக்கள். இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ் முற்றவெளி மைதானத்தில் இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த 06ம் திகதி ஆரம்பமாகிய கண்காட்சி நாளை(10) வரை காலை 10 மணி முதல் இரவு 11 மணிரை இடம்பெறவுள்ளது.இன்றைய தினம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.இதன்போது விமானப் படையினரின் பல்வேறு சாகச நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement