• Oct 17 2024

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

Sharmi / Oct 16th 2024, 11:19 am
image

Advertisement

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஆரம்பத்தில் உள்ளூராட்சித் சபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. 

இதன்போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும். அதற்கு நிதி ஒதுக்கவேண்டியுள்ளது. 

எனினும், மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.


உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு. எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஆரம்பத்தில் உள்ளூராட்சித் சபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும். அதற்கு நிதி ஒதுக்கவேண்டியுள்ளது. எனினும், மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement