• Sep 28 2024

சுற்றுலா வந்த ஜப்பானிய யுவதிக்கு நேர்ந்த கதி - சுற்றுலா வழிகாட்டி கைது! SamugamMedia

Chithra / Mar 25th 2023, 2:32 pm
image

Advertisement

ஜப்பானில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு செய்தமை தொடர்பில் சுற்றுலா வழிகாட்டியொருவர் அனுராதபுரம் சுற்றுலா துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணியான குறித்த ஜப்பானிய பெண் வழங்கிய முறைப்பாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் புனித நகர பகுதிக்கு சுற்றுலா சென்றவேளை, சுற்றுலா வழிகாட்டியாக வந்த குறித்த நபர் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப்பயணியான பெண் முறைப்பாடு செய்திருந்தார்.

சுற்றுலா வந்த ஜப்பானிய யுவதிக்கு நேர்ந்த கதி - சுற்றுலா வழிகாட்டி கைது SamugamMedia ஜப்பானில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு செய்தமை தொடர்பில் சுற்றுலா வழிகாட்டியொருவர் அனுராதபுரம் சுற்றுலா துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சுற்றுலாப் பயணியான குறித்த ஜப்பானிய பெண் வழங்கிய முறைப்பாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அநுராதபுரம் புனித நகர பகுதிக்கு சுற்றுலா சென்றவேளை, சுற்றுலா வழிகாட்டியாக வந்த குறித்த நபர் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப்பயணியான பெண் முறைப்பாடு செய்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement