• Sep 22 2024

யாழில் தேங்காய் பொச்சு மட்டைக்குள் பதுங்கியிருந்த முக்கிய பொருள்...! கண்டுபிடித்த பொலிஸார்...! samugammedia

Sharmi / Oct 13th 2023, 5:43 pm
image

Advertisement

மாங்குளத்தில் இருந்து பட்டா ரக வாகனம் ஒன்றில்  முதிரை குற்றிகளை  தேங்காய் பொச்சுக்களால் மறைத்து கடத்த முற்பட்ட வட்டுகோட்டையை சேர்ந்த 28 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


யாழில் தேங்காய் பொச்சு மட்டைக்குள் பதுங்கியிருந்த முக்கிய பொருள். கண்டுபிடித்த பொலிஸார். samugammedia மாங்குளத்தில் இருந்து பட்டா ரக வாகனம் ஒன்றில்  முதிரை குற்றிகளை  தேங்காய் பொச்சுக்களால் மறைத்து கடத்த முற்பட்ட வட்டுகோட்டையை சேர்ந்த 28 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement