• Oct 19 2024

சிங்கம் போல கர்ஜனை செய்தவரின் இன்றைய அவலம் ; அநாதரவாக விடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி! samugammedia

Tamil nila / Mar 31st 2023, 5:34 pm
image

Advertisement

மறைந்த முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.


அதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிவாரங்கள் யாருமின்றி தனியாக அமர்ந்திருந்தார்.


அதேசமயம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் சபாநாயகர்கள் கரு ஜயசூரிய, சமல் ராஜபக்ஷ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



சிங்கம்போல கர்ஜனை செய்து எந்நேரமும்  படைபரிவாரங்களுடன் வலம் வந்த மஹிந்த ராஜபக்ஷவின் இன்றைய நிலை  யாருமற்றவராக பெரும்  அவலநிலையாக  மாறியுள்ளது.

சிங்கம் போல கர்ஜனை செய்தவரின் இன்றைய அவலம் ; அநாதரவாக விடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி samugammedia மறைந்த முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.அதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிவாரங்கள் யாருமின்றி தனியாக அமர்ந்திருந்தார்.அதேசமயம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் சபாநாயகர்கள் கரு ஜயசூரிய, சமல் ராஜபக்ஷ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.சிங்கம்போல கர்ஜனை செய்து எந்நேரமும்  படைபரிவாரங்களுடன் வலம் வந்த மஹிந்த ராஜபக்ஷவின் இன்றைய நிலை  யாருமற்றவராக பெரும்  அவலநிலையாக  மாறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement