• Apr 16 2026

தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது! - அச்சம் தேவையில்லை

Chithra / Mar 1st 2026, 11:58 am
image

 

மத்திய கிழக்கில் நடந்துவரும் மோதல் இருந்தபோதிலும், இலங்கையில் அடுத்த 37 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.


எனவே, மக்கள் தேவையற்ற முறையில் பீதி அடைய வேண்டாம் என்றும் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா வலியுறுத்தியுள்ளார்.


விடுமுறை இருந்தபோதிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் தொடரும் என்றும், போயா தினமான நாளை எரிபொருள் விநியோகமும் நடைபெறும்.


இந்தப் பணிக்காக போதுமான எண்ணிக்கையிலான எரிபொருள் பவுசர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 


எனவே, எரிபொருள் கிடைப்பது குறித்து பொது மக்கள் அநாவசியமாக பீதியடைத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது - அச்சம் தேவையில்லை  மத்திய கிழக்கில் நடந்துவரும் மோதல் இருந்தபோதிலும், இலங்கையில் அடுத்த 37 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.எனவே, மக்கள் தேவையற்ற முறையில் பீதி அடைய வேண்டாம் என்றும் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா வலியுறுத்தியுள்ளார்.விடுமுறை இருந்தபோதிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் தொடரும் என்றும், போயா தினமான நாளை எரிபொருள் விநியோகமும் நடைபெறும்.இந்தப் பணிக்காக போதுமான எண்ணிக்கையிலான எரிபொருள் பவுசர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, எரிபொருள் கிடைப்பது குறித்து பொது மக்கள் அநாவசியமாக பீதியடைத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement