• May 17 2024

சிறுபான்மை மக்களின் ஆதரவு சஜித்திற்கே...! எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார்...! ஹிருணிகா தெரிவிப்பு...!

Sharmi / Feb 27th 2024, 8:56 am
image

Advertisement

நாட்டில் சிறுபான்மை மக்களின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்தவொரு அரசாங்கமோ கட்சியோ நடவடிக்கை எடுக்கவில்லைவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட மகளிர் அணியின் கூட்டமொன்று தலவாக்கலையில் நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே.

இதேவேளை, ஜனாதிபதியினால் அறிவிக்கப்படும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயார் எனவும் ஹிருணிகா  பிரேமசந்திர தெரிவித்துள்ளார். 

சிறுபான்மை மக்களின் ஆதரவு சஜித்திற்கே. எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார். ஹிருணிகா தெரிவிப்பு. நாட்டில் சிறுபான்மை மக்களின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்தவொரு அரசாங்கமோ கட்சியோ நடவடிக்கை எடுக்கவில்லைவும் அவர் சுட்டிக்காட்டினார்.ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட மகளிர் அணியின் கூட்டமொன்று தலவாக்கலையில் நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே.இதேவேளை, ஜனாதிபதியினால் அறிவிக்கப்படும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயார் எனவும் ஹிருணிகா  பிரேமசந்திர தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement