• May 02 2024

யாழில் அதிகரிக்கும் ஊசி மூலம் போதைப்பொருள் ஏற்றும் போக்கு..!

Chithra / Dec 13th 2023, 7:48 am
image

Advertisement

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

சட்ட வைத்திய அதிகாரிகளின் தகவல் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபரிடம் பேசி நடவடிக்கைக்கு வலியுறுத்தியுள்ளேன்.

சில இடங்களை மையப்படுத்தி விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். என்றார்.

யாழில் அதிகரிக்கும் ஊசி மூலம் போதைப்பொருள் ஏற்றும் போக்கு.  யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,சட்ட வைத்திய அதிகாரிகளின் தகவல் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபரிடம் பேசி நடவடிக்கைக்கு வலியுறுத்தியுள்ளேன்.சில இடங்களை மையப்படுத்தி விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement