• May 17 2024

முத்துவுக்கு ஜோசியக்காரர் கொடுத்த வார்னிங்.. மனோஜ்க்கு கிடைத்த அசிங்கம்! சபதம் எடுத்த ரோகிணி!

Aathira / May 2nd 2024, 6:00 pm
image

Advertisement

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து தனது நண்பர்களுடன் திடீர் என்று ரோகிணிக்கு காசு வந்து இருக்கு. அவங்க அப்பா ஜெயில்ல இருந்து எப்படி காசு போடுவார் என பேசிக் கொண்டு இருக்க, அங்கு வந்த ஜோசியக்காரர் ஒருவர் முத்துவுக்கு குறி பார்த்து சொல்ல, அவர் எனக்கு நம்பிக்கை இல்லை என சொல்லுகிறார்.

ஆனாலும் அவர் ஜக்கம்மா சொல்ல சொன்னதாக, உனக்கு வாக்குப்பட்டவ இருக்க மட்டும் உனக்கு பிரச்சனை வராது. ஆனா இன்டைக்கு மட்டும் நீ கவனமா இருக்கனும். ஊர் பழி சொல்லுக்கு ஆளாக நேரிடும் என சொல்லிவிட்டு செல்கிறார்.

இதை அடுத்து மினிஸ்டர் போன் பண்ணி முத்துவை சவாரிக்கு கூப்பிட முத்துவும் அங்கு செல்கிறார். அங்கு மினிஸ்டர் தனது நண்பர் ஒருவருக்கு கார் வாங்க வேண்டும். நீ நல்லா கார் பார்த்து செலக்ட் பண்ணுவா என்று உனது நண்பன் சொன்னான் என்று சொல்லி கார் பார்ப்பதற்காக செல்கின்றார்கள்.

அதன்பின் மீனா தனது அம்மாவை பார்க்கச் செல்ல அங்கு அவருக்கு சரியான காய்ச்சலாக இருக்கிறது. இதனால் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க, அங்கு சத்யா சிட்டியுடன் வருகிறார். இதனால் கோபப்பட்டு சிட்டியை கண்டபடி திட்டிவிடுகிறார் மீனா. சத்யா வாய் காட்டவும், சிட்டியை பேசி விரட்டி விடுகிறார் மீனா.


மறுபக்கம் மனோஜ் கார் செட்டில் கார் ஒன்றைப் பார்த்து வாங்குவதற்கு ஓகே பண்ணி வைத்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு லட்சம் கொடுத்துவிட்டு மிச்சத்தை லீசிங்கில் கட்டுவதற்காக பேசிவிட்டு ரோகிணியை அங்கு வரச் சொல்லுகிறார்.

அங்கு வந்த ரோகிணி இப்போ என்னத்துக்கு காரு, இன்னும் பிசினஸ் தொடங்கல தானே அப்படி என்று சொல்ல, மனோஜ் சமாளித்து முழுசா கட்ட போற இல்ல முன்னுக்கு கொஞ்ச காச கட்டி போட்டு பிறகு மிச்சத்தை  கட்டுவோம் என சொல்லுகிறார். ரோகிணியும் காரை பார்த்துவிட்டு எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லி மேனேஜருடன் கதைக்கச் செல்கின்றார்கள்

இதே தொடர்ந்து அங்கு வந்த முத்துவும் மினிஸ்டர் நண்பரும் காரை பார்த்துக்கொண்டு இருக்க, அவர் பார்த்த கார்களில் நம்பர் செட்டாகவில்லை கலர் செட்டாகவில்லை என்று சொல்லி இறுதியில் மனோஜ் பார்த்த கார்  தனக்கு பிடித்து இருக்குது என்று சொல்லுகிறார். மனோஜ் இது உங்களுக்கு பிடிச்சிருக்கா நான் பேசி முடிச்சு தாரேன் என மேனேஜரிடம் பேச, அவர் இந்த காரை ஏற்கனவே ஒரு தொழிலதிபர் வாங்கிவிட்டார் என சொல்கிறார்.

ஆனாலும் மனோஜ் நான் பேசி பார்க்கிறேன் அவரோடு என்று செல்ல அங்கு மனோஜ் ரோகிணியும் இருக்கின்றார்கள். அங்கு மனோஜ்ஜை பார்த்து இவனா  தொழிலதிபர். இவன் ஒரு வெட்டிப்பையன் என்று அவமானப்படுத்தி பேச, நாலு பேர் முன்னாடி உங்க அண்ணனை இப்படித்தான் பேசுவீங்களா என்று ரோகினி கோபப்படுகிறார்.

மேலும் இவன் காசு ஒழுங்கா கட்டமாட்டான் கார் எடுத்துட்டு ஓடி போயிடுவான் . அதனால மிஸ்டர் நண்பர் ஒழுங்கா காசு இப்பவே ஃபுல் பேமென்ட் பண்ணிடுவார் என்று சொல்லி மினிஸ்டர் நண்பருக்கு காரை எடுத்து கொடுக்கிறார். இதனால் கோபப்பட்ட ரோகினி, மனோஜ் அங்கிருந்து கிளம்புகின்றார்கள். 

முத்து காரை ஒட்டிப் பார்க்கச் செல்ல, மனோஜ் அதை பார்த்து கவலைப்படுகிறார். எனக்கு ரொம்ப பிடித்திருந்துச்சு என்று சொல்ல,  நமக்கும் ஒரு காலம் வரும் என்று அங்கிருந்து செல்கிறார் ரோகிணி. இதை தொடர்ந்து கார் வாங்கியதற்காக பார்ட்டி வைக்க மினிஸ்டர், முத்துவுடன் செல்கிறார். இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்.


முத்துவுக்கு ஜோசியக்காரர் கொடுத்த வார்னிங். மனோஜ்க்கு கிடைத்த அசிங்கம் சபதம் எடுத்த ரோகிணி சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து தனது நண்பர்களுடன் திடீர் என்று ரோகிணிக்கு காசு வந்து இருக்கு. அவங்க அப்பா ஜெயில்ல இருந்து எப்படி காசு போடுவார் என பேசிக் கொண்டு இருக்க, அங்கு வந்த ஜோசியக்காரர் ஒருவர் முத்துவுக்கு குறி பார்த்து சொல்ல, அவர் எனக்கு நம்பிக்கை இல்லை என சொல்லுகிறார்.ஆனாலும் அவர் ஜக்கம்மா சொல்ல சொன்னதாக, உனக்கு வாக்குப்பட்டவ இருக்க மட்டும் உனக்கு பிரச்சனை வராது. ஆனா இன்டைக்கு மட்டும் நீ கவனமா இருக்கனும். ஊர் பழி சொல்லுக்கு ஆளாக நேரிடும் என சொல்லிவிட்டு செல்கிறார்.இதை அடுத்து மினிஸ்டர் போன் பண்ணி முத்துவை சவாரிக்கு கூப்பிட முத்துவும் அங்கு செல்கிறார். அங்கு மினிஸ்டர் தனது நண்பர் ஒருவருக்கு கார் வாங்க வேண்டும். நீ நல்லா கார் பார்த்து செலக்ட் பண்ணுவா என்று உனது நண்பன் சொன்னான் என்று சொல்லி கார் பார்ப்பதற்காக செல்கின்றார்கள்.அதன்பின் மீனா தனது அம்மாவை பார்க்கச் செல்ல அங்கு அவருக்கு சரியான காய்ச்சலாக இருக்கிறது. இதனால் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க, அங்கு சத்யா சிட்டியுடன் வருகிறார். இதனால் கோபப்பட்டு சிட்டியை கண்டபடி திட்டிவிடுகிறார் மீனா. சத்யா வாய் காட்டவும், சிட்டியை பேசி விரட்டி விடுகிறார் மீனா.மறுபக்கம் மனோஜ் கார் செட்டில் கார் ஒன்றைப் பார்த்து வாங்குவதற்கு ஓகே பண்ணி வைத்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு லட்சம் கொடுத்துவிட்டு மிச்சத்தை லீசிங்கில் கட்டுவதற்காக பேசிவிட்டு ரோகிணியை அங்கு வரச் சொல்லுகிறார்.அங்கு வந்த ரோகிணி இப்போ என்னத்துக்கு காரு, இன்னும் பிசினஸ் தொடங்கல தானே அப்படி என்று சொல்ல, மனோஜ் சமாளித்து முழுசா கட்ட போற இல்ல முன்னுக்கு கொஞ்ச காச கட்டி போட்டு பிறகு மிச்சத்தை  கட்டுவோம் என சொல்லுகிறார். ரோகிணியும் காரை பார்த்துவிட்டு எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லி மேனேஜருடன் கதைக்கச் செல்கின்றார்கள்இதே தொடர்ந்து அங்கு வந்த முத்துவும் மினிஸ்டர் நண்பரும் காரை பார்த்துக்கொண்டு இருக்க, அவர் பார்த்த கார்களில் நம்பர் செட்டாகவில்லை கலர் செட்டாகவில்லை என்று சொல்லி இறுதியில் மனோஜ் பார்த்த கார்  தனக்கு பிடித்து இருக்குது என்று சொல்லுகிறார். மனோஜ் இது உங்களுக்கு பிடிச்சிருக்கா நான் பேசி முடிச்சு தாரேன் என மேனேஜரிடம் பேச, அவர் இந்த காரை ஏற்கனவே ஒரு தொழிலதிபர் வாங்கிவிட்டார் என சொல்கிறார்.ஆனாலும் மனோஜ் நான் பேசி பார்க்கிறேன் அவரோடு என்று செல்ல அங்கு மனோஜ் ரோகிணியும் இருக்கின்றார்கள். அங்கு மனோஜ்ஜை பார்த்து இவனா  தொழிலதிபர். இவன் ஒரு வெட்டிப்பையன் என்று அவமானப்படுத்தி பேச, நாலு பேர் முன்னாடி உங்க அண்ணனை இப்படித்தான் பேசுவீங்களா என்று ரோகினி கோபப்படுகிறார்.மேலும் இவன் காசு ஒழுங்கா கட்டமாட்டான் கார் எடுத்துட்டு ஓடி போயிடுவான் . அதனால மிஸ்டர் நண்பர் ஒழுங்கா காசு இப்பவே ஃபுல் பேமென்ட் பண்ணிடுவார் என்று சொல்லி மினிஸ்டர் நண்பருக்கு காரை எடுத்து கொடுக்கிறார். இதனால் கோபப்பட்ட ரோகினி, மனோஜ் அங்கிருந்து கிளம்புகின்றார்கள். முத்து காரை ஒட்டிப் பார்க்கச் செல்ல, மனோஜ் அதை பார்த்து கவலைப்படுகிறார். எனக்கு ரொம்ப பிடித்திருந்துச்சு என்று சொல்ல,  நமக்கும் ஒரு காலம் வரும் என்று அங்கிருந்து செல்கிறார் ரோகிணி. இதை தொடர்ந்து கார் வாங்கியதற்காக பார்ட்டி வைக்க மினிஸ்டர், முத்துவுடன் செல்கிறார். இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்.

Advertisement

Advertisement

Advertisement