• May 17 2024

உனக்கு குட்டி தங்கச்சி பாப்பா வேணுமா? கோபியை விளாசி தள்ளிய இனியா!

Aathira / May 2nd 2024, 5:51 pm
image

Advertisement

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஜெனி ரூமில் இனியா குழந்தையை வைத்து விளையாடிக் கொண்டு இருக்க, அங்கு செழியன் வருகிறார். பிறகு இனியா குழந்தையை தன் ரூம்க்கு எடுத்துச் செல்ல, செழியன் போனில் ப்ரெண்ட்ஸ் அனுப்பிய வாய்ஸை போட்டு சிரித்துக் கொண்டு காட்ட, ஜெனி இது என்ன என்று கேட்கிறார். நான் உன்கிட்ட சொல்ல இல்லையா ஒர்க்கால எல்லாரும் ரிப்போரம் என்று சொல்லுகிறார்.

அதைக் கேட்ட ஜெனி, என்கிட்ட நீ சொல்லவே இல்லையே. நீ ட்ரிப் போக வேண்டாம் என்று சொல்லுகிறார். ஆனாலும் செழியன் சமாதானப்படுத்தவும், வேணாம் நான் பிறகு கூட யோசிச்சிட்டு இருப்பன். அதனால நீ போகாமல் இருக்கிறதே நல்லம் என்று சொல்லி, அவங்களுக்கு இப்பவே போன் பண்ணி சொல்லு நான் வர இல்ல என ரூல்ஸ் போடுகிறார்.

இதைத் தொடர்ந்து இனியா, ஈஸ்வரி, ராமமூர்த்தி ஆகியோர் பேசிக் கொண்டிருக்க அங்கு சென்ற கோபி ஈஸ்வரியை எங்கேயாவது போவோம் அன்று காரில் வருமாறு அழைக்கிறார். ஆனாலும் ஈஸ்வரி நாளைக்கு செழியன் பிள்ளைக்கு பெயர் வைக்கப்போறோம் என்று சொல்ல , என்கிட்ட யாருமே சொல்லலையே என்று சொல்லுகிறார் கோபி.

மேலும் ராமமூர்த்தி கோபியை பார்த்து, தாத்தா பேர பிள்ளைக்கு என்ன வாங்கி கொடுக்கப் போகிறாய் என்று கேட்கிறார். இனியாவும் தாத்தா என்று சொல்வது கியூட்டா இருக்கு என்று சொல்லுகிறார். இதனால் இப்ப சொன்னா சரி வராது என்று சொல்லி கிளம்புகிறார் கோபி.

அங்கு பாக்கியா வந்து இனியாவிடம் நான் பின்னேரம் வந்து உன்னை கடைக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்ல, அங்கு மீண்டும் வந்த கோபி நான் இப்ப ப்ரீயா தான் இருக்கிறேன் உன்னை நான் கூட்டிட்டு போறேன் என்று இனியாவை காரில் கூட்டிப் போகிறார்.


காரில் போகும் போது உனக்கு வீட்டில் தனியா இருக்க போர் அடிக்குதா? உனக்கு குட்டி தம்பி, தங்கச்சி பாப்பா வந்தால் எப்படி இருக்கும் என்று கேட்க, கன்றாவியா இருக்கும் என்று சொல்லி, என்னப்பா குடிச்சிருக்கீங்களா என்று இனியா கேட்கிறார். இல்லை என்று மறுபடியும் உன் பிரண்ட்ஸ்சுக்கு குட்டி தங்கச்சி, தம்பி பாப்பா இருக்கா என்று கேட்க, ஆமா என் பிரண்டு ஒருத்தனுக்கு 10 வயசுல தம்பி இருக்கான். ஆனா அதையே என் பிரண்ட்ஸ்  கிண்டல் அடிச்சிட்டு இருப்பாங்க. அவனை படிக்கவே விட மாட்டாங்க அப்படி என்று சொல்லுகிறார்.

மேலும் படிக்கிற பசங்க கூட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு என்று கோபி அட்வைஸ் பண்ண, எல்லாரும் உங்கள மாதிரி இருப்பாங்களா என்று பதிலடி கொடுக்கிறார் இனியா. மேலும் எங்க அம்மாவ கஷ்டப்படுத்தி போட்டு இன்னொரு கல்யாணம் பண்ணி அவங்களையும் எங்கட வீட்டிலேயே வச்சிருக்கீங்க, அதுக்கப்புறம் நீங்க நல்ல டாடி என்று நீங்களே சொல்லிக் கொள்கிறீர்கள் என்று விளாசி தள்ளுகிறார் இனியா.

இதனால் ராதிகா கர்ப்பமா இருக்குற விஷயத்தை சொன்னா சரி வராது என்று விட்டுவிடுகிறார் கோபி. இதையடுத்து வீட்டில்  பாக்கியாவுடன் பேசிய செல்வி தனது கணவருக்கும் ஒரு வேலை போட்டு தருமாறு கேட்க, அவரும் சரி என்று சொல்லுகிறார். 

இதை தொடர்ந்து பாக்கியா ஜெனிக்கு ஜூஸ் போட்டுக் கொண்டிருக்க, ராதிகாவும் ஜூஸ் போட வருகிறார். ஆனால் ராதிகா ஜூஸ் போட செல்லும்போது பவர் கட் ஆகி விடுகிறது. இதனால் ராதிகா செல்ல, ஜெனிக்கு போட்ட ஜூசை அவருக்கு கொடுக்கிறார் பாக்கியா. இதுதான் இன்றைய எபிசோட்

உனக்கு குட்டி தங்கச்சி பாப்பா வேணுமா கோபியை விளாசி தள்ளிய இனியா பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஜெனி ரூமில் இனியா குழந்தையை வைத்து விளையாடிக் கொண்டு இருக்க, அங்கு செழியன் வருகிறார். பிறகு இனியா குழந்தையை தன் ரூம்க்கு எடுத்துச் செல்ல, செழியன் போனில் ப்ரெண்ட்ஸ் அனுப்பிய வாய்ஸை போட்டு சிரித்துக் கொண்டு காட்ட, ஜெனி இது என்ன என்று கேட்கிறார். நான் உன்கிட்ட சொல்ல இல்லையா ஒர்க்கால எல்லாரும் ரிப்போரம் என்று சொல்லுகிறார்.அதைக் கேட்ட ஜெனி, என்கிட்ட நீ சொல்லவே இல்லையே. நீ ட்ரிப் போக வேண்டாம் என்று சொல்லுகிறார். ஆனாலும் செழியன் சமாதானப்படுத்தவும், வேணாம் நான் பிறகு கூட யோசிச்சிட்டு இருப்பன். அதனால நீ போகாமல் இருக்கிறதே நல்லம் என்று சொல்லி, அவங்களுக்கு இப்பவே போன் பண்ணி சொல்லு நான் வர இல்ல என ரூல்ஸ் போடுகிறார்.இதைத் தொடர்ந்து இனியா, ஈஸ்வரி, ராமமூர்த்தி ஆகியோர் பேசிக் கொண்டிருக்க அங்கு சென்ற கோபி ஈஸ்வரியை எங்கேயாவது போவோம் அன்று காரில் வருமாறு அழைக்கிறார். ஆனாலும் ஈஸ்வரி நாளைக்கு செழியன் பிள்ளைக்கு பெயர் வைக்கப்போறோம் என்று சொல்ல , என்கிட்ட யாருமே சொல்லலையே என்று சொல்லுகிறார் கோபி.மேலும் ராமமூர்த்தி கோபியை பார்த்து, தாத்தா பேர பிள்ளைக்கு என்ன வாங்கி கொடுக்கப் போகிறாய் என்று கேட்கிறார். இனியாவும் தாத்தா என்று சொல்வது கியூட்டா இருக்கு என்று சொல்லுகிறார். இதனால் இப்ப சொன்னா சரி வராது என்று சொல்லி கிளம்புகிறார் கோபி.அங்கு பாக்கியா வந்து இனியாவிடம் நான் பின்னேரம் வந்து உன்னை கடைக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்ல, அங்கு மீண்டும் வந்த கோபி நான் இப்ப ப்ரீயா தான் இருக்கிறேன் உன்னை நான் கூட்டிட்டு போறேன் என்று இனியாவை காரில் கூட்டிப் போகிறார்.காரில் போகும் போது உனக்கு வீட்டில் தனியா இருக்க போர் அடிக்குதா உனக்கு குட்டி தம்பி, தங்கச்சி பாப்பா வந்தால் எப்படி இருக்கும் என்று கேட்க, கன்றாவியா இருக்கும் என்று சொல்லி, என்னப்பா குடிச்சிருக்கீங்களா என்று இனியா கேட்கிறார். இல்லை என்று மறுபடியும் உன் பிரண்ட்ஸ்சுக்கு குட்டி தங்கச்சி, தம்பி பாப்பா இருக்கா என்று கேட்க, ஆமா என் பிரண்டு ஒருத்தனுக்கு 10 வயசுல தம்பி இருக்கான். ஆனா அதையே என் பிரண்ட்ஸ்  கிண்டல் அடிச்சிட்டு இருப்பாங்க. அவனை படிக்கவே விட மாட்டாங்க அப்படி என்று சொல்லுகிறார்.மேலும் படிக்கிற பசங்க கூட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு என்று கோபி அட்வைஸ் பண்ண, எல்லாரும் உங்கள மாதிரி இருப்பாங்களா என்று பதிலடி கொடுக்கிறார் இனியா. மேலும் எங்க அம்மாவ கஷ்டப்படுத்தி போட்டு இன்னொரு கல்யாணம் பண்ணி அவங்களையும் எங்கட வீட்டிலேயே வச்சிருக்கீங்க, அதுக்கப்புறம் நீங்க நல்ல டாடி என்று நீங்களே சொல்லிக் கொள்கிறீர்கள் என்று விளாசி தள்ளுகிறார் இனியா.இதனால் ராதிகா கர்ப்பமா இருக்குற விஷயத்தை சொன்னா சரி வராது என்று விட்டுவிடுகிறார் கோபி. இதையடுத்து வீட்டில்  பாக்கியாவுடன் பேசிய செல்வி தனது கணவருக்கும் ஒரு வேலை போட்டு தருமாறு கேட்க, அவரும் சரி என்று சொல்லுகிறார். இதை தொடர்ந்து பாக்கியா ஜெனிக்கு ஜூஸ் போட்டுக் கொண்டிருக்க, ராதிகாவும் ஜூஸ் போட வருகிறார். ஆனால் ராதிகா ஜூஸ் போட செல்லும்போது பவர் கட் ஆகி விடுகிறது. இதனால் ராதிகா செல்ல, ஜெனிக்கு போட்ட ஜூசை அவருக்கு கொடுக்கிறார் பாக்கியா. இதுதான் இன்றைய எபிசோட்

Advertisement

Advertisement

Advertisement