400 பேருடன் ஒரு நாட்டை உருவாக்கி “நான் தான் அதிபர்” என்ற கூறிய 20 வயது இளைஞனின் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இளைஞன் ஒருவர் குரோஷியா - செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதற்கு நான் அதிபர் என தனக்கு தானே அறிவித்துக்கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் ஜாக்சன் என்ற 20 வயது இளைஞனே இவ்வாறு 400 பேருடன் ஒரு நாட்டை உருவாக்கியுள்ளார்.
குரோஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையிலான டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உரிமை கோரப்படதாக நிலத்தை வெர்டிஸ் குடியரசு நாடாக அறிவித்து அதன் அதிபர் நான் தான் என்று தனக்கு தானே அறிவித்துள்ளார்.
கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 குடிமக்களைக் கொண்டுள்ள இந்த சிறிய நாடு, இத்தாலியில் உள்ள வாடிகன் நகரத்திற்குப் பிறகு உலகின் இரண்டாவது சிறிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் உத்தியோகபூர்வ மொழிகள் ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தன்னிச்சையாக புதிய நாட்டை உருவாக்கிய இளைஞன் இணையத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
400 பேருடன் உருவாக்கப்பட்ட உலகின் 2 ஆவது சிறிய நாடு; “நான் தான் அதிபர்” - இணையத்தில் கவர்ந்த இளைஞன் 400 பேருடன் ஒரு நாட்டை உருவாக்கி “நான் தான் அதிபர்” என்ற கூறிய 20 வயது இளைஞனின் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இளைஞன் ஒருவர் குரோஷியா - செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதற்கு நான் அதிபர் என தனக்கு தானே அறிவித்துக்கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் ஜாக்சன் என்ற 20 வயது இளைஞனே இவ்வாறு 400 பேருடன் ஒரு நாட்டை உருவாக்கியுள்ளார்.குரோஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையிலான டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உரிமை கோரப்படதாக நிலத்தை வெர்டிஸ் குடியரசு நாடாக அறிவித்து அதன் அதிபர் நான் தான் என்று தனக்கு தானே அறிவித்துள்ளார்.கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 குடிமக்களைக் கொண்டுள்ள இந்த சிறிய நாடு, இத்தாலியில் உள்ள வாடிகன் நகரத்திற்குப் பிறகு உலகின் இரண்டாவது சிறிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இதன் உத்தியோகபூர்வ மொழிகள் ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் என அறிவிக்கப்பட்டுள்ளது.தன்னிச்சையாக புதிய நாட்டை உருவாக்கிய இளைஞன் இணையத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளார்.