உலகின் விலையுயர்ந்த மாம்பழமாக மியாசாகி என்கிற மாம்பழ இனம் திகழ்கின்றது.
இந்தியாவில், இந்த பழம் ஒரு கிலோவுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சமீபத்தில், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், மத்தியப் பிரதேசத்தில் இருந்து 40,000 ரூபாய்க்கு மியாசாகி மாம்பழத்தை வாங்கியது இணையத்தில் வைரலாகியமை குறிப்பிடத்தக்கது.
உலகின் விலையுயர்ந்த மாம்பழம் இதுதான் - ஒரு கிலோ எத்தனை லட்சம் தெரியுமா. samugammedia உலகின் விலையுயர்ந்த மாம்பழமாக மியாசாகி என்கிற மாம்பழ இனம் திகழ்கின்றது.இந்தியாவில், இந்த பழம் ஒரு கிலோவுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது.சமீபத்தில், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், மத்தியப் பிரதேசத்தில் இருந்து 40,000 ரூபாய்க்கு மியாசாகி மாம்பழத்தை வாங்கியது இணையத்தில் வைரலாகியமை குறிப்பிடத்தக்கது.