பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் அனுமதிபத்திரமின்றி மணல் ஏற்றிய டிப்பர் வாகனம் இரண்டும் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாமில் பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிய இரண்டு டிப்பர் கூறும் அதன் சாதிகளும் நேற்று (22) பளை விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனங்கள் நாளை கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாக பளை பொலிசார் தெரிவித்தனர்.
யாழின் முக்கிய பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றியவர்கள் கைது samugammedia பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் அனுமதிபத்திரமின்றி மணல் ஏற்றிய டிப்பர் வாகனம் இரண்டும் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாமில் பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிய இரண்டு டிப்பர் கூறும் அதன் சாதிகளும் நேற்று (22) பளை விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனங்கள் நாளை கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாக பளை பொலிசார் தெரிவித்தனர்.