• Sep 29 2024

கன்சாஸ் நகரில் மூன்று போலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை! SamugamMedia

Tamil nila / Mar 1st 2023, 7:06 pm
image

Advertisement

மிசோரியின் கன்சாஸ் நகரில் மூன்று போலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக நகர மேயர் குயின்டன் லூகாஸ் தெரிவித்தார். 

இந்த சம்பவம் இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

கன்சாஸ் நகர காவல் துறையின் தந்திரோபாய அதிகாரிகள் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள பிளாக்கில் தங்களது கடமையை நிறைவேற்றிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 

சுடப்பட்ட மூன்று அதிகாரிகளும் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் உடனடியாக உள்ளுர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கன்சாஸ் நகரில் மூன்று போலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை SamugamMedia மிசோரியின் கன்சாஸ் நகரில் மூன்று போலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக நகர மேயர் குயின்டன் லூகாஸ் தெரிவித்தார். இந்த சம்பவம் இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கன்சாஸ் நகர காவல் துறையின் தந்திரோபாய அதிகாரிகள் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள பிளாக்கில் தங்களது கடமையை நிறைவேற்றிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சுடப்பட்ட மூன்று அதிகாரிகளும் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் உடனடியாக உள்ளுர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement