திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பொங்கல் விழாவும் நெற்கதிர் எடுத்தல் பெரு விழாவும் இன்று(19) பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
விவசாயத்தின் பாரம்பரியங்களை பேணும் வகையிலும் உழவுத்தொழிலின் முக்கியத்துவத்தினை வெளிக்கொணரும் வகையிலும் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், சக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருமலை பிரதேச செயலக பொங்கல் விழாவும் நெற்கதிர் எடுத்தல் பெருவிழாவும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பொங்கல் விழாவும் நெற்கதிர் எடுத்தல் பெரு விழாவும் இன்று(19) பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.விவசாயத்தின் பாரம்பரியங்களை பேணும் வகையிலும் உழவுத்தொழிலின் முக்கியத்துவத்தினை வெளிக்கொணரும் வகையிலும் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், சக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.