இந்தியாவில் - மயிலாடுதுறை அருகே அரச மதுபான கடையில் மது வாங்கிக் குடித்ததில் இருவர் உயிரிழந்ததற்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
இந்தியாவில் மங்கை நல்லூர் கடை வீதியில் இரும்பு பட்டறை வைத்து நடத்திவந்த குத்தாலம் தாலுகா தத்தங்குடி பகுதியைச் சேர்ந்த பழனி குருநாதனுடன், அவரிடம் பணிபுரிந்து வந்த பூராசாமி ஆகிய இருவரும் நேற்று வாந்தி மயக்கத்துடன் பட்டறையில் கிடந்துள்ளனர்.
இதையறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது, இருவரும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், அவர்கள் மயங்கி கிடந்த பட்டறையில் ஒரு முழு குவாட்டர் பாட்டிலும், காலியான ஒரு குவாட்டர் பாட்டிலும் கிடந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் மது கடையில் மதுஅருந்தி 2 பேர் உயிரிழந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறையில் மது கடையில் மது குடித்ததால் தான் 2 பேர் இறந்தார்களா? அல்லது வேறு காரணமா? என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
மதுபானம் குடித்த இருவருக்கு ஏற்பட்ட சோகம். பரபரப்பு சம்பவம் Samugammedia இந்தியாவில் - மயிலாடுதுறை அருகே அரச மதுபான கடையில் மது வாங்கிக் குடித்ததில் இருவர் உயிரிழந்ததற்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்இந்தியாவில் மங்கை நல்லூர் கடை வீதியில் இரும்பு பட்டறை வைத்து நடத்திவந்த குத்தாலம் தாலுகா தத்தங்குடி பகுதியைச் சேர்ந்த பழனி குருநாதனுடன், அவரிடம் பணிபுரிந்து வந்த பூராசாமி ஆகிய இருவரும் நேற்று வாந்தி மயக்கத்துடன் பட்டறையில் கிடந்துள்ளனர்.இதையறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது, இருவரும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும், அவர்கள் மயங்கி கிடந்த பட்டறையில் ஒரு முழு குவாட்டர் பாட்டிலும், காலியான ஒரு குவாட்டர் பாட்டிலும் கிடந்துள்ளது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் மது கடையில் மதுஅருந்தி 2 பேர் உயிரிழந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.இந்நிலையில் மயிலாடுதுறையில் மது கடையில் மது குடித்ததால் தான் 2 பேர் இறந்தார்களா அல்லது வேறு காரணமா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது