• Oct 15 2024

ரயில் சேவைகளில் தடை - பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Chithra / Oct 15th 2024, 9:16 am
image

Advertisement

 

கொழும்பு -  கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.

இன்று (15) காலை 7 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த ரயில்  தடம் புரண்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான புகையிரத சேவை தடைப்பட்டுள்ளது.

இதன்படி, பிரதான பாதை மற்றும் கரையோரப் பாதைகளில் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ரயில் சேவைகளில் தடை - பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு  கொழும்பு -  கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.இன்று (15) காலை 7 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த ரயில்  தடம் புரண்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான புகையிரத சேவை தடைப்பட்டுள்ளது.இதன்படி, பிரதான பாதை மற்றும் கரையோரப் பாதைகளில் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement