• Oct 03 2024

துரோகிகளுக்கு தேர்தலில் வேட்புமனு இல்லை; மொட்டு மீண்டும் மலரும்- சாகர காரியவசம் சூளுரை..!

Sharmi / Oct 3rd 2024, 6:32 pm
image

Advertisement

நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டு சென்ற எவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கட்சியைக் காட்டிக்கொடுத்த எவரும் மீண்டும் கட்சிக்கு வரமுடியாது.

மக்களுக்கு வேண்டாம் என்றால் சலூன் கதவைப் பூட்டுவதற்குத் தயார் என மஹிந்தவும் அறிவித்துவிட்டார். 

எனவே, அவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது.

மொட்டுக் கட்சிக்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளது. நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

துரோகிகளுக்கு தேர்தலில் வேட்புமனு இல்லை; மொட்டு மீண்டும் மலரும்- சாகர காரியவசம் சூளுரை. நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டு சென்ற எவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கட்சியைக் காட்டிக்கொடுத்த எவரும் மீண்டும் கட்சிக்கு வரமுடியாது.மக்களுக்கு வேண்டாம் என்றால் சலூன் கதவைப் பூட்டுவதற்குத் தயார் என மஹிந்தவும் அறிவித்துவிட்டார். எனவே, அவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது.மொட்டுக் கட்சிக்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளது. நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement