திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாரச்சியின் ஏற்பாட்டில், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா , கபில நுவான் அத்துகோரல (பா.உ) , கிழக்கு மாகான ஆளுனர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (27) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்திற்கான புதிய முதலீடுகளுக்கான அனுமதி, நகர அபிவிருத்தி விடயங்கள், சுற்றுலாத்துரை மேம்படுத்தல், வளங்களை அடையாளப்படுத்தி ஆய்வு செய்தல், முறையற்ற மண் அகழ்வை தடுத்தல், மற்றும் இன்னும் பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்.samugammedia திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாரச்சியின் ஏற்பாட்டில், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா , கபில நுவான் அத்துகோரல (பா.உ) , கிழக்கு மாகான ஆளுனர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (27) நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்டத்திற்கான புதிய முதலீடுகளுக்கான அனுமதி, நகர அபிவிருத்தி விடயங்கள், சுற்றுலாத்துரை மேம்படுத்தல், வளங்களை அடையாளப்படுத்தி ஆய்வு செய்தல், முறையற்ற மண் அகழ்வை தடுத்தல், மற்றும் இன்னும் பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.