• Oct 18 2024

ஆனையிறவு பகுதியில் பெருந்தொகையான போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது! samugammedia

Tamil nila / May 4th 2023, 6:14 pm
image

Advertisement

ஆனையிறவு பகுதியில் சட்டவிரோதமான முறையில்  12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனையிறவு சோதனை சாவடியில் வைத்து சோதனனையிடும் போது யாழ்ப்பாணத்தில் இருந்து பளை நோக்கி சென்றவர்களே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

5000 மற்றும் 500 ரூபாய் வடிவிலான பெருந்தொகையான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனையிறவு பகுதியில் பெருந்தொகையான போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது samugammedia ஆனையிறவு பகுதியில் சட்டவிரோதமான முறையில்  12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனையிறவு சோதனை சாவடியில் வைத்து சோதனனையிடும் போது யாழ்ப்பாணத்தில் இருந்து பளை நோக்கி சென்றவர்களே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.5000 மற்றும் 500 ரூபாய் வடிவிலான பெருந்தொகையான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement