• Sep 19 2024

கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து இருவர் மாயம்..!

Chithra / Jun 12th 2024, 9:02 am
image

Advertisement

 

ரூமஸ்ஸல கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.


கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து இருவர் மாயம்.  ரூமஸ்ஸல கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement