ஜனாதிபதி செயலகத்தின் எற்பாட்டில் யாழ். மாவட்ட தனியார் மூதலீட்டாளாகிய TAATAS நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதர்சினி விக்டர் என்பரினால் பெண் தலைமைத்துவமான குடும்பங்களின் யாழ் உள்ளூர் உற்பத்திகளை மேன்படுத்தும் ஊக்குவிக்கும் செயற்றிட்டம் இன்று தனியார் விடுதியில் டில்கோ விடுதியில் இடம்பெற்றது.
இவ் ஊக்குவிக்கும் செயற்றிட்டத்திற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க, கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இதில் முதற்கட்டமாக 160 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இவ் செயற்பாட்டின் மூலம் பயன்பெறவுள்ளனர்.
இங்கு ஜனாதிபதி செயலக பெண் தலைமைத்துவமான குடும்பங்களின் வடமாகாண செயற்றிட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் வி.கமலேஷ்வரி மற்றும் யாழ். மாவட்ட செயற்றிட்ட அதிகாரி மகேஸ்வரி இன்பராஜ் உள்ளிட்ட பதவிநிலை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தின் எற்பாட்டில், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் செயற்றிட்டம் ஜனாதிபதி செயலகத்தின் எற்பாட்டில் யாழ். மாவட்ட தனியார் மூதலீட்டாளாகிய TAATAS நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதர்சினி விக்டர் என்பரினால் பெண் தலைமைத்துவமான குடும்பங்களின் யாழ் உள்ளூர் உற்பத்திகளை மேன்படுத்தும் ஊக்குவிக்கும் செயற்றிட்டம் இன்று தனியார் விடுதியில் டில்கோ விடுதியில் இடம்பெற்றது.இவ் ஊக்குவிக்கும் செயற்றிட்டத்திற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க, கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.இதில் முதற்கட்டமாக 160 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இவ் செயற்பாட்டின் மூலம் பயன்பெறவுள்ளனர்.இங்கு ஜனாதிபதி செயலக பெண் தலைமைத்துவமான குடும்பங்களின் வடமாகாண செயற்றிட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் வி.கமலேஷ்வரி மற்றும் யாழ். மாவட்ட செயற்றிட்ட அதிகாரி மகேஸ்வரி இன்பராஜ் உள்ளிட்ட பதவிநிலை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.