• Oct 18 2024

இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள் - அடுத்த மூன்று மாதங்கள் ஆபத்தானவை! சபையில் எச்சரிக்கை samugammedia

Chithra / Jul 18th 2023, 1:33 pm
image

Advertisement

பதிவு செய்யப்படாத மருந்துகள் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனை நிறுத்த முடியாது என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இப்போது இதனை நிறுத்தினாலும் எமக்கு விரைவாக மருந்து எங்கே கிடைக்கும்? எதிர்வரும் மூன்று மாதங்கள் இதை விட ஆபத்தானது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில்;

இது இலவச சுகாதாரம் பற்றி மக்களை பயமுறுத்துவதாகும்.

தாங்கள் என்ன சொல்ல முயல்கிறது இலவச மருத்துவம் என்பது கேவலமான கேலிக்கூத்தாக மாற்றப்படுகிறது. அதற்கு இடமளிக்க மாட்டோம்.- என்றார்.


இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள் - அடுத்த மூன்று மாதங்கள் ஆபத்தானவை சபையில் எச்சரிக்கை samugammedia பதிவு செய்யப்படாத மருந்துகள் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இதனை நிறுத்த முடியாது என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இப்போது இதனை நிறுத்தினாலும் எமக்கு விரைவாக மருந்து எங்கே கிடைக்கும் எதிர்வரும் மூன்று மாதங்கள் இதை விட ஆபத்தானது எனவும் தெரிவித்தார்.அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில்;இது இலவச சுகாதாரம் பற்றி மக்களை பயமுறுத்துவதாகும்.தாங்கள் என்ன சொல்ல முயல்கிறது இலவச மருத்துவம் என்பது கேவலமான கேலிக்கூத்தாக மாற்றப்படுகிறது. அதற்கு இடமளிக்க மாட்டோம்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement