• Sep 15 2024

உரும்பிராயில் பொன்.சிவகுமாருக்கு சுடரேற்றி தமிழ் பொது வேட்பாளர் பரப்புரை முன்னெடுப்பு..!

Sharmi / Aug 31st 2024, 2:54 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு ஆதரவான பரப்புரை இன்று(31) காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக விஞ்ஞான ஆய்வு மையம் உட்பட பல பொது அமைப்புக்கள் சேர்ந்து குறித்த பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில், ,அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தலைமையில் பல அணிகளாக தேர்தல் பரப்புரை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


உரும்பிராயில் பொன்.சிவகுமாருக்கு சுடரேற்றி தமிழ் பொது வேட்பாளர் பரப்புரை முன்னெடுப்பு. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு ஆதரவான பரப்புரை இன்று(31) காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.சமூக விஞ்ஞான ஆய்வு மையம் உட்பட பல பொது அமைப்புக்கள் சேர்ந்து குறித்த பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.அந்தவகையில், ,அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தலைமையில் பல அணிகளாக தேர்தல் பரப்புரை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement