சபரிமலைக்கு யாத்திரை செல்லும் சுவாமிமார்களுக்கு விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுத்தெரு ஸ்ரீராஐ ராஐராஐேஸ்வரி ஆலயத்தின் தலைவர் திருக்கேஸ் செல்லசாமி அவர்களின் உதவியுடன், ஐனாதிபதியின் இணைப்பாளர் ஆனந்தகுமார் முயற்சியினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகராஐன் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்சுரன்ஸ் இல்லாமல் சபரிமலை யாத்திரை செல்லும் சுவாமிமார்களுக்கு விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்து கலாச்சார திணைக்கலத்தின் அத்தாட்ச்சி கடிதம் மட்டும் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது
சபரிமலை சுவாமிமார்களுக்கு காப்புறுதி இல்லாமல் விசா சபரிமலைக்கு யாத்திரை செல்லும் சுவாமிமார்களுக்கு விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேட்டுத்தெரு ஸ்ரீராஐ ராஐராஐேஸ்வரி ஆலயத்தின் தலைவர் திருக்கேஸ் செல்லசாமி அவர்களின் உதவியுடன், ஐனாதிபதியின் இணைப்பாளர் ஆனந்தகுமார் முயற்சியினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகராஐன் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்சுரன்ஸ் இல்லாமல் சபரிமலை யாத்திரை செல்லும் சுவாமிமார்களுக்கு விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக இந்து கலாச்சார திணைக்கலத்தின் அத்தாட்ச்சி கடிதம் மட்டும் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது