யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் விசுவாவசு சித்திரை புத்தாண்டு சிறப்பு பூசைகள் இன்று அதிகாலை முதல் ஆலய பிரதம குரு சுதர்சன கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் இடம் பெற்றன.
காலை 4:00 மணியளவில் சுப்பிரபாதமும், 5:00 மணியளவில் உசற்காலப் பூசையும், 5:15 மணியளவில் சங்கற்பம்/ அபிசேகமும், 6:00 மணியளவில் சுற்றுப் பூசைகளும், 6:15 மணியளவில் வசந்த மண்டப பூசையும், 6:45 மணியளவில் சங்கிராந்தி அபிஷேகமும் இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து 7:30 மணியளவில் கைவிசேசமும் வழங்கப்பட்டு 8:15 மணியளவில் பொங்கல் வழந்துவைக்கப்பட்டு சிறப்பு பூசைகள் இடம் பெற்றதுடன் வல்லிபுரத்து ஆழ்வார் உள்வீதி வலம்வந்தார்.
இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்து அடியவர்கள் கலந்துகொண்டனர்.
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் விசுவாவசு வருட சிறப்பு பூசைகள். யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் விசுவாவசு சித்திரை புத்தாண்டு சிறப்பு பூசைகள் இன்று அதிகாலை முதல் ஆலய பிரதம குரு சுதர்சன கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் இடம் பெற்றன.காலை 4:00 மணியளவில் சுப்பிரபாதமும், 5:00 மணியளவில் உசற்காலப் பூசையும், 5:15 மணியளவில் சங்கற்பம்/ அபிசேகமும், 6:00 மணியளவில் சுற்றுப் பூசைகளும், 6:15 மணியளவில் வசந்த மண்டப பூசையும், 6:45 மணியளவில் சங்கிராந்தி அபிஷேகமும் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து 7:30 மணியளவில் கைவிசேசமும் வழங்கப்பட்டு 8:15 மணியளவில் பொங்கல் வழந்துவைக்கப்பட்டு சிறப்பு பூசைகள் இடம் பெற்றதுடன் வல்லிபுரத்து ஆழ்வார் உள்வீதி வலம்வந்தார்.இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்து அடியவர்கள் கலந்துகொண்டனர்.