மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது.
காசல்ரி நீர் தேக்கத்தின் நீர் மட்டம் இன்னும் மூன்று அடி மட்டுமே நிரம்ப வேண்டி உள்ளது.
மவுஸ் சாலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவு 120 அடியை எட்ட 5 அடி மட்டுமே நிரம்ப வேண்டி உள்ளது.
அதேபோல் ஏனைய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது.
கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர ஆகியவை அடங்கும்.
தொடர்ந்து மழை பெய்து வரும் பட்சத்தில் மவுஸ்சாகலை, காசல்ரீ, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் வான் பாய வாய்ப்பு உள்ளது என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் அதிக அளவில் குளிரான காலநிலை நிலவுகிறது.
நுவரெலியாவில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது.காசல்ரி நீர் தேக்கத்தின் நீர் மட்டம் இன்னும் மூன்று அடி மட்டுமே நிரம்ப வேண்டி உள்ளது.மவுஸ் சாலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவு 120 அடியை எட்ட 5 அடி மட்டுமே நிரம்ப வேண்டி உள்ளது.அதேபோல் ஏனைய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது.கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர ஆகியவை அடங்கும்.தொடர்ந்து மழை பெய்து வரும் பட்சத்தில் மவுஸ்சாகலை, காசல்ரீ, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் வான் பாய வாய்ப்பு உள்ளது என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் அதிக அளவில் குளிரான காலநிலை நிலவுகிறது.