• Oct 11 2024

திருகோணமலையில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் - அப்துல்லா மகரூப்

Anaath / Oct 11th 2024, 3:14 pm
image

Advertisement

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி கட்சி  திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (11)  வேட்பு மனுவை தாக்கல் செய்ததன் பின்னர் அப்துல்லா மகரூப் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் திருகோணமலை மாவட்டத்திற்கான மொத்த 04 ஆசனங்களில், போனஸ் ஆசனத்துடன் இரண்டு ஆசனங்களை கைப்பற்றும் எனவும். இம்முறை நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சி திறமையான சிறந்த வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கிறது. ஆதலால் எமக்கு திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் எமக்கு ஆதரவினை தருவதற்கு தயாராக உள்ளனர். நாம் இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

திருகோணமலையில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் - அப்துல்லா மகரூப் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி கட்சி  திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (11)  வேட்பு மனுவை தாக்கல் செய்ததன் பின்னர் அப்துல்லா மகரூப் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் திருகோணமலை மாவட்டத்திற்கான மொத்த 04 ஆசனங்களில், போனஸ் ஆசனத்துடன் இரண்டு ஆசனங்களை கைப்பற்றும் எனவும். இம்முறை நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சி திறமையான சிறந்த வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கிறது. ஆதலால் எமக்கு திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் எமக்கு ஆதரவினை தருவதற்கு தயாராக உள்ளனர். நாம் இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement