கனடாவில், நேற்றைய தினம் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இரண்டு பேர் தலா 2.5 மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளனர்.
Lotto 6/49 லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு ஜாக்பொட் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
றொரன்டோ மற்றும் மிஸ்ஸிசாகுவா ஆகிய இரண்டு இடங்களில் இந்த வெற்றிக்குரிய லொத்தர் சீட்டு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
2, 10, 16, 17, 24, மற்றும் 26. ஆகிய வெற்றி இலக்கங்களுக்கு இந்த பரிசுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.
லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றெடுத்தவர்கள் ஒரு வருடத்திற்குள் தங்களுக்கான பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஓராண்டு காலத்தின் பின்னர் இந்த டிக்கட் காலாவதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு ஜாக்பொட் பரிசுகளையும் வென்றவர்கள் பற்றிய எந்தவொரு தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
லொத்தர் சீட்டில் பரிசு வென்றவர்கள் சட்டத்தரணிகள், கணக்காய்வாளர் அல்லது நிதியியல் ஆலோசகர் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்வது பொருத்தமானது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஒரே இரவில் தலா 2.5 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிகள் கனடாவில், நேற்றைய தினம் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இரண்டு பேர் தலா 2.5 மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளனர்.Lotto 6/49 லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு ஜாக்பொட் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.றொரன்டோ மற்றும் மிஸ்ஸிசாகுவா ஆகிய இரண்டு இடங்களில் இந்த வெற்றிக்குரிய லொத்தர் சீட்டு வென்றெடுக்கப்பட்டுள்ளது.2, 10, 16, 17, 24, மற்றும் 26. ஆகிய வெற்றி இலக்கங்களுக்கு இந்த பரிசுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றெடுத்தவர்கள் ஒரு வருடத்திற்குள் தங்களுக்கான பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும்.ஓராண்டு காலத்தின் பின்னர் இந்த டிக்கட் காலாவதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இரண்டு ஜாக்பொட் பரிசுகளையும் வென்றவர்கள் பற்றிய எந்தவொரு தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.லொத்தர் சீட்டில் பரிசு வென்றவர்கள் சட்டத்தரணிகள், கணக்காய்வாளர் அல்லது நிதியியல் ஆலோசகர் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்வது பொருத்தமானது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.