• Oct 01 2024

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி..!!samugammedia

Tamil nila / Jan 1st 2024, 7:46 pm
image

Advertisement

பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் ப்ரிம்ரோஸ் மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு புத்தாண்டு வருகைக்காக அனைவரும் காத்து இருந்த அந்த வேளையில், 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு இரவு 11.40 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர்.

ஆம்புலன்ஸ் குழுவினர் வரும் வரை சிறுவனுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் ஆறுதல் வழங்கி வருகின்றனர்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி.samugammedia பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.லண்டனில் ப்ரிம்ரோஸ் மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு புத்தாண்டு வருகைக்காக அனைவரும் காத்து இருந்த அந்த வேளையில், 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக பொலிஸாருக்கு இரவு 11.40 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர்.ஆம்புலன்ஸ் குழுவினர் வரும் வரை சிறுவனுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் ஆறுதல் வழங்கி வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement