• Jul 27 2026

பிரான்சில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!

Ziya / Jul 27th 2026, 9:59 am
image

பிரான்சில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத்தீ காரணமாக, சுமார் 250,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.


காட்டுத்தீ தொடர்ந்து வேகமாகப் பரவி வருவதால், பிரான்சின் ஜிரோண்ட் பகுதியில், போர்டோ நகரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.


வான்வழிக் காட்சிகளில், பல பகுதிகளைச் சூழ்ந்துள்ள தீ மற்றும் அடர்ந்த புகை தென்படுகிறது. 


தீயின் அபாயம் காரணமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.


காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகின்றனர்.


தீயின் புகை மற்றும் வெப்பம் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.


பிரான்சில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ பிரான்சில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத்தீ காரணமாக, சுமார் 250,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.காட்டுத்தீ தொடர்ந்து வேகமாகப் பரவி வருவதால், பிரான்சின் ஜிரோண்ட் பகுதியில், போர்டோ நகரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.வான்வழிக் காட்சிகளில், பல பகுதிகளைச் சூழ்ந்துள்ள தீ மற்றும் அடர்ந்த புகை தென்படுகிறது. தீயின் அபாயம் காரணமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகின்றனர்.தீயின் புகை மற்றும் வெப்பம் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement